மத்திய கிழக்கில் அடுத்த போர்: ஆபத்தில் இந்தியா மற்றும் இலங்கை
மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் டோகா நகரில் இருக்கின்ற பல இடங்களிலே இன்று அதிகாலை (17.7.2026) வேளையில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா- ஈரான் யுத்தம் என்பது மத்தியகிழக்கை பெருமளவு பாதிப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த நிலையிலே, அமெரிக்கா தன்னுடைய பலத்தை மத்திய கிழக்கு நாடுகளில் வெளிப்படுத்துவது என்பது அசாதாரணமான விடயம் என சென்னையிலுள்ள அரசியல் ஆய்வாளர் சுஃப்யான் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இனிவரும் நாட்களில் மத்தியகிழக்கு சமாதானமாக இருக்காது எனவும் அமெரிக்காவினுடைய நடவடிக்கை அந்நாட்டிலுள்ள எந்தவிதத்தில் தாக்கம் செலுத்தும் என்பது தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்..
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி! Manithan
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri