நீதிபதி சரவணராஜா பதவி விலகல்: வெளிப்படையான விசாரணைக்கு கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு
முல்லைத்தீவு நீதவான் ரி.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் வெளிப்படையான உண்மையை கண்டறியும் விசாரணையை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
பொலன்னறுவையில் இடம்பெற்ற மாநாடொன்றில் உரையாற்றிய தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
தனக்கு கொலை அச்சுறுத்தல் இருந்ததாகவும் அதனால் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் நீதவானால் கூறப்படும் கூற்றுக்கள் உண்மையாக இருந்தால், அது பாரதூரமான நிலைமையாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதவானால் முன்வைக்கப்பட்ட கூற்றுக்கள் உண்மையானால், ஒரு நாடாக நாம் எங்கே இருக்கிறோம் என எண்ணத்தோன்றுகிறது.
அரசாங்கத்திற்கு பாரபட்சம் காட்டாத தீர்ப்பை வழங்கியதற்காக ஒரு நீதிபதி கொலை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிட்டால், அது ஒரு தீவிரமான நிலைமையாகும்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
