புதிய வைரஸ் தொற்றால் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்! வெளியாகியுள்ள தகவல்
இன்னும் இரண்டு வாரங்கள் வரை கோவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் என ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் பரவி வைரஸை விட புதிய வைரஸ் காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 55 வீதமாக அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சாதாரணமாக நோய் அறிகுறிகள் தென்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் மரணங்கள் ஏற்படுவதை காணக்கூடியதாக உள்ளது.இன்னும் சில வாரங்களில் மரணங்களின் எண்ணிக்கை குறையலாம்.
இதனை தவிர கோவிட் பரவியுள்ள பிரதேசங்களின் தேவைக்கு அமைய கோவிட் தடுப்பு மத்திய நிலையத்தின் தலைவருடன் இணைந்து , அந்த பிரதேசங்களை தனிமைப்படுத்த சுகாதார பணிப்பாளர் நடவடிக்கை எடுததுள்ளதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார்.
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri