நுகர்வோரை பாதுகாக்க அரசாங்கம் எடுத்துள்ள புதிய நடவடிக்கை
Sri Lankan Peoples
Nalin Fernando
By Vethu
உணவுப் பொருட்களின் எடை மற்றும் தரத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான துரித வேலைத்திட்டம் வகுக்கப்படும் என அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
செலவிடும் பணத்திற்கு ஏற்ப உரிய தரத்தில் பொருளைக் கொள்வனவு செய்வது நுகர்வோருக்குரிய உரிமையாகும்.

இதற்காக மாவட்ட மற்றும் பிரதேச செயலளார்களின் பங்கேற்புடன் ஒரு வேலைத்திட்டத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நுகர்வோரை பாதுகாப்பதற்காக குறுங்கால வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும். சம்மந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.
கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு அவர்
இதனைக் குறிப்பிட்டார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
தொடர் தோல்வி, ஆனாலும் முயற்சியை கைவிடாத ஷங்கர்.. ரூ. 1000 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம் Cineulagam
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US