சொந்த கால நிர்ணயத்தின்படி புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தப்படும்- அரசாங்கம்
National People's Power - NPP
Harshana Nanayakkara
By Indrajith
அரசாங்கம், தமது சொந்த கால நிர்ணயத்தின்படி புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார(Harshana Nanayakkara) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்க்கட்சி முன்வைத்ததற்கு பதிலளித்து உரையாற்றிய போதே அமைச்சர், இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
"நாயின் வால் எப்போது வேண்டுமானாலும் அசையாது, நாய் எப்போது வேண்டுமானாலும் அதனை அசைக்கும். எனவே, நாங்கள் எங்கள் சொந்த காலக்கெடுவின்படி செயல்படுவோம்," என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இருப்பினும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US