கடற்படை பிரதம அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமனம்
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lanka Navy
By K. S. Raj
இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட(Kanchana Banagoda) முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்(Ranil Wickremesinghe) நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனமானது (26.08.2024) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் கடற்படை தலைமையகத்தில் உத்தியோகப்பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை
2024 ஆகஸ்ட் 16ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவரது நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க இப்பதவியை வகித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மீனா-சிட்டி இடையே நடந்த அடிதடி சண்டை, அதிரடியாக நுழைந்த முத்து... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
என்ன நடந்தது என தெரியாமல் பிரியங்காவை தப்பா பேசாதீங்க.. ஆதரவாக களமிறங்கிய CWC போட்டியாளர் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US