சப்ரகமுவ மாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு
Navin Dissanayake
Sri Lanka
High Commission of India Colombo
India
By Dharu
சப்ரகமுவ மாகாண ஆளுநர் சட்டத்தரணி நவின் திஸாநாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று (14.07.2023) காலை இந்திய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய சந்திப்பின்போது சப்ரகமுவ மாகாணத்தின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பல அவசர நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அபிவிருத்தி திட்டங்கள்
மேலும் மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு, இந்தியாவின் உதவிகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam

தித்திப்பான சர்க்கரைப் பொங்கல் ரெசிபி- சர்க்கரை நோயாளருக்கு பாதிப்பு இல்லாமல் செய்வது எப்படி? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US