மக்கள் விடுதலை முன்னணியினரால் தேசிய வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு (Photo)
Trincomalee
Janatha Vimukthi Peramuna
Arun Hemachandra
By Mubarak
மக்கள் விடுதலை முன்னணியினரால் தேசிய வீரர்கள் தினம் திருகோணமலையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பிரதான பஸ் நிலையத்தின் முன்னால் மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை இணைப்பாளர் சட்டத்தரணி அருண் ஹேமசந்திரா (Arun Hemachandra) தலைமையில் நினைவேந்தல் இன்று (13) மாலை இடம்பெற்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகன விஜேவீரவின் புகைப்படமும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டது.
பொது சுடறேற்றல் மலர் அஞ்சலி என்பன செலுத்தப்பட்டது. இதில் கட்சியின் முக்கியஸ்தகர்கள் கலந்து கொண்டு நினைவுச் சுடர் ஏற்றி வைத்தார்கள்.
தேசிய வீரர்கள் தினத்தினை ஒட்டி திருகோணமலை மாவட்டத்தின் சகல இடங்களிலும், சுவரொட்டிகளும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 268 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US