பிரித்தானியாவின் விம்ப்ளி சர்வதேச மைதானத்தில் தமிழ் ஈழக் கொடியுடன் உதைபந்தாட்ட வீரர்
விம்ப்ளி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய லீக் விளம்பர (national league promotion) உதைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியில் Oldham athletic அணிக்காக விளையாடிய விமல் யோகநாதன் தமிழீழ நீதிக்கான பாதாகையை ஏந்தி நின்றார்.
விமல் யோகநாதன், வேல்ஸ் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணி மற்றும் Barnsley கழக அணிக்காகவும் விளையாடி வருகின்றார்.
பதாகை..
இந்நிலையில், நேற்றைய தினம் (01.06.2025) நடைபெற்ற தேசிய லீக் விளம்பர உதைபந்தாட்ட இறுதி போட்டியில் விளையாடுவதற்காக இவரை ஒப்பந்தம் செய்துள்ளது.
Oldham Atheltic கழகம் அதில் இவர் விளையாடிய கழகம் 3 :2 எனும் கோல் கணக்கில் வெற்றியீட்டியிருந்தது.
இதற்கிடையில், விமல் யோகநாதன், விளையாட்டரங்கில் தமிழ் ஈழத்திற்கான நீதி என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதாகை ஒன்றினை ஏந்தி நின்றுள்ளார்.

தென்னிந்திய ஊடகங்களில் சர்ச்சையாக மாறியுள்ள இலங்கை யுவதி விவகாரம்: பெற்றோர் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
