பூமியை நோக்கி 25,000 கிமீ வேகத்தில் வந்துகொண்டிருக்கும் விண்கற்கள் - நாசா எச்சரிக்கை
பூமியை நோக்கி ஒரு மணி நேரத்திற்கு 25,000 கிமீ வேகத்தில் விண்கற்கள் வந்துக்கொண்டிருப்பதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
இது குறித்து நாசா தெரிவிக்கையில்,
பூமியைச் சுற்றி எண்ணற்ற விண்வெளி கற்கள் சுற்றி வருகின்றன. இந்த விண்கல்லின் பெயர் 2022 லுபு5. இது 72 அடி நீளம் கொண்டது.
தற்போது இந்த விண்கல் பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறது. பூமியை நோக்கி இது வந்தாலும் ஆபத்தான தூரத்தை அடைவதற்கு முன்பே விண்கல் அழிக்கப்படும்.
பூமியில் இருந்து ஆபத்தான விண்கற்களை திசை திருப்பும் தொழில்நுட்பத்தை உருவாக்க நாசா முயற்சித்து வருகின்றது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சிறுகோளை திசை திருப்பும் கருவியும், வெற்றிகரமாக பரிசோதித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
