ஏழு பேரை காவு கொண்ட நானுஓயா கோர விபத்து! பேருந்து சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதி
Sri Lanka Police
Nuwara Eliya
Sri Lanka Magistrate Court
Accident
Death
By Benat
நானுஓயா - ரதெல்ல குறுக்கு வீதியில் ஏற்பட்ட கோர விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதிக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்ததுடன் 50இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.
பிணை அனுமதி

இந்தநிலையில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதி இன்றையதினம் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, சந்தேகநபரை, 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US