2021ம் ஆண்டு லங்கா பிரிமியர் லீக் போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி
2021ம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் (LPL2021) கிரிக்கெட் போட்டிகளுக்கு குறிப்பிட்டளவு ரசிகர்களை அனுமதிக்க சுகாதார தரப்பு அனுமதி வழங்கியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள 2021ம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் (LPL2021) கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட கடுமையான சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களுக்கு கலந்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Cricket is nothing without the fans! As an avid cricket fan myself I am happy & grateful to announce that the @MoH_SriLanka has granted approval for limited crowds to attend the #LPL2021 after considering the strict guidelines put in place by the @MoYS_SriLanka! ? #ජයගමු??
— Namal Rajapaksa (@RajapaksaNamal) November 23, 2021

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
