மீண்டும் விசாரிக்கப்படவுள்ள நாமலின் சட்டக்கல்லூரி பரீட்சை
Namal Rajapaksa
Sri Lanka Police Investigation
Crime
Law and Order
By Amal
இலங்கை சட்டக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) பங்கேற்றது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.
'பாஸ்டன்லங்கா' சமூக ஊடக வலையமைப்பில் ஒளிபரப்பான நேர்காணலில்படி, ராஜபக்சவின் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விசாரணை
இதனையடுத்து, மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் இயக்கம், குற்றப்புலனாய்வு துறையிடம் முறையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இந்த முறைப்பாட்டை முழுமையாக விசாரிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 15 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US