நாமலுக்கு வைக்கப்படும் குறி.. அதிரடி காட்ட போகும் அரசாங்கம்
சம்பத் மனம்பேரி என்ன கூறுவார் என்பதனை நாமல் ராஜபக்ச அறிந்துள்ளாரா என்பது எதிர்வரும் விசாரணைகளிலிருந்து தெரியவரும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில், ”அடுத்ததாக என்ன செய்தியை வழங்க உள்ளோம் என்பதை சம்பத் மனம்பேரியிடமே கேட்க வேண்டும்.
சம்பத் மனம்பேரி என்ன கூறுவார் என்பதனை நாமல் ராஜபக்ச அறிந்துள்ளாரா என்பது எதிர்வரும் விசாரணைகளிலிருந்து தெரியவரும். சில சமயங்களில் சம்பத் மனம்பேரி என்ன கூறுவார் என்பதனை நாமல் ராஜபக்ச அறிந்துகொள்ளாமல் இருக்கவும் முடியும்.
அதனால் இந்த வாரம் ஒன்று அடுத்த வாரம் ஒன்று என கூறுகிறார். உண்மையில் விசாரணை பிரிவினர் கிடைக்கின்ற சாட்சியங்களுக்கு அமைவாக விசாரணைகளை முன்னெடுத்து சரியான நபர்களை அடையாளம் கண்டு, சட்டத்தின் முன் நிறுத்தும் செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல முக்கிய செய்திகளுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam