நாமலுடன் இணைத்து பேசுபவர்கள் அடி முட்டாள்கள்: சாணக்கியன் பதிலடி(Video)
நான் அடி முட்டாள்களுடன் தொடர்புகளைப் பேணுவது குறைவு. நாமல் என்னுடை நண்பர் என்று கூறுபவர் நிச்சயமாக அடி முட்டாளாகத்தான் இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சமகால அரசியல் கள நிலவரங்களின் படி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே வெளியில் தலைகாட்ட முடியாத நிலையில் தான் உள்ளார் என சாணக்கியன் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் ராஜபக்சர்களுக்கு தொடர் இருப்பதாக தெரிவித்து சனல் 4 காணொளி வெளியிட்டுள்ளது.
அடுத்ததாக பொருளாதார குற்றவாளிகள் எனவும் ராஜபக்சர்கள் மீது தான் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், நாமல் ராஜபக்ச என்னுடைய நண்பர் என்று கூறுவது அடி முட்டாள்களின் விமர்சனம் எனவும் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam