நாமல் கருணாரத்ன மற்றும் சமந்த வித்யாரத்ன ஆகியோர் கைது
இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன மற்றும் ஜே.வி.பியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்யாரத்ன ஆகியோர் தனிமைச் சட்டங்களை மீறி வெலிமடை பொரலந்த பகுதியில் பசளை நெருக்கடி தொடர்பில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
நாமல் கருணாரத்ன, சமந்தா வித்யரத்ன உள்ளிட்ட 5 பேர் இன்று காலை போகாஹகும்புர போலிசில் சரணடைந்தனர்.
இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு வெலிமடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்கள் என்று பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சட்டவிரோத கூட்டம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியமைக்காக ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.





Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

பிரித்தானியாவில் துப்பாக்கி மூலம் குடும்பத்தை அச்சுறுத்திய நபர்: 4 மணிநேர போராட்டத்தில் சுட்டுப்பிடிப்பு News Lankasri
