நல்லூர் ஆலய மஹோற்சவம் கொடி இறக்கத்துடன் நிறைவு (PHOTOS)
Nallur Kandaswamy Kovil
Sri Lanka
By Theepan
நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நேற்று மாலை நிறைவுபெற்றுள்ளது.
மேற்படி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் நல்லைக்கந்தனின் தீர்த்தோற்சவம் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து மாலை கொடியிறக்க உற்சவம் இடம்பெற்றதையடுத்து முருகப்பெருமான், வள்ளி தெய்வானை, சண்டேஸ்வரர் ஆகியோர் உள்வீதி, வெளிவீதி எழுந்தருளி வலம் வந்தனர்.
இதேவேளை இன்று மாலை பூங்காவனமும் நாளை வைரவர் உற்சவமும் இடம்பெறவுள்ளது.















திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US