நிலவும் சீரற்ற காலநிலை : நயினாதீவு குறிகட்டுவான் படகு சேவை இடைநிறுத்தம்
Jaffna
Climate Change
Weather
Rain
By Theepan
நயினாதீவு குறிகட்டுவான் படகு சேவை இன்று(27.11.2025) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த படகு சேவையில் ஈடுபாடமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் படகு உரிமையாளர் சங்கத்தினர்
எனவே பொதுமக்கள் இவ் அறிவித்தலை பின்பற்றும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றனர்.

இந்த அறிவிப்பினை நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கத்தினர் விடுத்துள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 188 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US