வரலாற்றுச் சிறப்புமிக்க புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில் நடந்த காட்சிகள்
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Erimalai
Courtesy: Rukshy
பல்லாயிரம் மக்களின் பக்தி கோஷங்களுடன் கிளிநொச்சி புளியம்பக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்திர பொங்கல் விழா வெகு விமர்சையாக இடம்பெற்றுள்ளது.
குறித்த பொங்கல் நிகழ்வானது நேற்று (24) நடைபெற்றுள்ளது.
பொங்கல் நிகழ்வுக்காக கடந்த 17ஆம் திகதி பண்டம் எடுத்து வர புத்தூர் பண்டமாவடி சென்று அங்கு மக்களிடம் சேகரிக்கப்பட்ட பொருட்களை மாட்டு வண்டில்களில் கொண்டு வரப்பட்டு விழா இடம்பெறுவது திருவிழாவின் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்துக்கு நீங்கள் பல தடவை சென்றிருந்தாலும் காணத்தவறிய அருமையான காட்சிகளை உள்ளடக்கி வருகிறது கீழ் உள்ள காணொளி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
அதிரடி காட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்: 153 ரன் விளாசிய கேரள வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தல் News Lankasri
பனிப்புயலில் சிக்கிய பல மாகாணங்கள்... போர்க்களமான சாலைகள்: 35 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri
ஒரே ஒப்பந்தத்தில் சொத்து மதிப்பு ரூ.60,510 கோடி உயர்வு., டிக்-டொக் பிரபலத்தை நம்பி முதலீட்டாளர்கள் இழப்பு News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US