மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி (Video)
ஜெருசலேமில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் இன்று காலை மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ப நபரை, இஸ்ரேல் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டாார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,