பொலிஸார் என தெரிவித்து மணல் ஏற்றிச் சென்ற மர்ம நபர்கள்
கிளிநொச்சி - முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் சட்டரீதியற்ற முறையில் குவிக்கப்பட்டிருந்த முப்பது கியூப் மணலில் ஏறத்தாள 20கியூப் மணல் சிவிலுடையில் வந்த சிலர் பொலிசார் எனத் தெரிவித்து டிப்பர் வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
கிளிநொச்சி முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் பொலிசார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது மணல் ஏற்றிய 03 டிப்பர் வாகனங்கள் மற்றும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.
இதனை விட 09 டிப்பர் வாகனங்களில் ஏற்றக் கூடிய வகையில் சட்டரீதியற்ற முறையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு வீதியோரங்களில் குவிக்கப்பட்டிருந்த சுமார் 29 கியூப் வரையான மணல் சிவில் உடையில் பொலிசார் வந்த மூவர் பொலிஸ் நிலையத்துக்கு ஏற்றிச் செல்வதாக தெரிவித்து டிப்பர் வாகனங்களில் மணலை ஏற்றிச் சென்றுள்ளனர்.
இதில் குறிப்பிட்ட லோட் மணல் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படாது
கானாமல் போயுள்ளதாக அறிய முடிகின்றது
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri