யாழ்.நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம வீடு
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Erimalai
யாழ் (Jaffna) வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று (15) அதிகாலை 03 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது
அண்மைக்காலமாக கடல் நிலை மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, நிலநடுக்கம் போன்ற பல அனர்த்தங்கள் தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது
பௌத்த சமயத்தினை தாங்கிய அம்சங்கள்
இந்நிலையில், குறித்த மர்ம வீடானது மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது
மேலும், கரை ஒதுங்கிய மர்ம வீட்டினை பார்வையிடுவதற்கு பல மக்கள் சென்ற வண்ணமுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 6 நாட்கள் முன்

43 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல் Cineulagam

எச்சரிக்கையை மீறி அந்த நாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதி சிக்கலில்... கவலையில் குடும்பம் News Lankasri

எப்போதும் முத்து தான், ஆனால் இப்போது அண்ணாமலையால் ரோஹினிக்கு வந்த பிரச்சனை.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மனைவியை இளவரசி போல் நடத்துவார்கள்... யார் யார்ன்னு பாருங்க Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US