ஜனாதிபதி அநுரவின் முடிவுகளால் அச்சத்தில் முஸ்லிம் மக்கள்
Anura Kumara Dissanayaka
Sri Lanka
National People's Power - NPP
By Dev
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானங்களால் தங்களது உரிமைகள் மறுக்கப்படும் என்ற அச்சத்தில் முஸ்லிம் மக்கள் இருப்பதாக சமூக செயற்பாட்டாளர் சிராஸ் யூனுஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் வாக்களித்து அந்த கட்சியை வெற்றிபெற வைத்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தமை தொடர்பில் முஸ்லிம் மக்கள் வெட்கப்படுவதாக சிராஸ் யூனுஸ் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை எனில், அவர்களது உரிமைகளும் மறுக்கப்படும் அபாயம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mr. Ramji Swamigal
4.7 194 Reviews
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US