மும்பை அணியில் திடீர் திருப்பம் : தலைமை பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித்
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2013இல் இருந்து மும்பை அணி தலைவராக செயற்பட்டு வந்த ரோஹித் சர்மா தலைமை பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி புதிய தலைவராக அறிவித்துள்ளது.
இந்த மாற்றம் குறித்து மும்பை இந்தியன்ஸின் செயல்திறன் தலைவரான மஹேல ஜெயவர்தனே கருத்து தெரிவிக்கையில், "இது பாரம்பரியத்தை கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாகும்.
மேலும், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் என்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தத்துவத்திற்கு உண்மையாக இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது." என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குஜராத் அணியின் புதிய தலைவரான சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
