தாயகத்திற்காக விதைக்கப்பட்ட கணவனின் உயிர்! அரபு நாடு கொடுத்த துயரம் - நடமாடும் இறுதி யுத்த சாட்சியம்
தமிழீழம் கோரிய உரிமைக்கான யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்களை அடைந்துள்ளது.
யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் ஆனாலும் அந்த யுத்தம் கொடுத்த வலிகளும் வடுக்களும் இங்கு ஆராத ரணங்களின் சுவடுகளாக எம்மத்தியில் இன்றும் இருக்கின்றன.
இறுதி யுத்தத்தில், தன் கணவனை, பிள்ளைகளை, உறவுகளை சொத்து சுகங்களை என்று இழந்தது ஏராளம்.
இழந்த சொத்துக்களை காலம் திருப்பிக் கொடுக்கலாம், ஆனால் உறவுகளை திருப்பிக் கொடுக்கவோ, வடுக்களை மாற்றவோ காலத்தால் முடியாது..
அப்படி ஒரு துயரக் கதையை சுமந்து வருகின்றது இந்த சிறப்பு காணொளி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |