யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் (Photos)
Mullivaikal Remembrance Day
University of Jaffna
By Kanamirtha
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் ஆத்மார்த்த ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் இன்று மதியம் 12 மணியளவில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மாணவர்களாலும் பல்கலைக்கழக
ஊழியர்களாலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு ஈகைச்சுடர் ஏற்றி ஒரு நிமிட அகவணக்கமும்
செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைத் தேர்தல்களும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையும் 19 மணி நேரம் முன்
பாக்கியலட்சுமி சீரியல் : இரண்டாம் முறை கர்ப்பமான ராதிகா! தாத்தாவான பின் மீண்டும் தந்தையான குஷியில் கோபி Cineulagam
தாய் சங்கீதாவுடன் இயக்குனர் ஷங்கர் வீட்டு திருமண விழாவில் கலந்துகொண்ட சஞ்சய்.. விஜய் மட்டும் வரவில்லை Cineulagam
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US