புலம் பெயர்ந்தாலும் தாயக விடுதலையே எங்கள் மூச்சு: ஈழத் தமிழர் பேரவை (Photos)
'இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் தொன்மையும் தொடர்ச்சியான இருப்பும் அரசியல் உரிமையும்' என்னும் கருப்பொருளில் வீர மரணமடைந்த மாவீரரக்ளை நினைவு கூர்ந்து அகவணக்கத்துடன் மாநாடு ஒன்று ஆரம்பமாகியுள்ளது.
இந்த மாநாடு இன்றைய தினம் (18.05.2023) ஈழத் தமிழர் பேரவையால் பிரித்தானியாவின் இடம்பெற்றுள்ளது.
இந்த மாநாட்டில் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான பற்றிமாகரன் ஈழத் தமிழர் பேரவை - பிரித்தானியாவின் நோக்கம் மற்றும் இம்மாநாடு நடைபெறுவதன் முக்கியத்துவம் தொடர்பாக அறிமுக உரையை நிகழ்த்தியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து அனைத்துலகத் தமிழர் அவையின் தலைவரும் பேராசிரியருமான சிறிரஞ்சன் உரை நிழ " ஈழத் தமிழரை ஒரு தனிதேசமாக அங்கீகரிப்பதால் மட்டுமே இலங்கை அரசின் ஈழத்தமிழர் மீதான இனவழிப்பை நிறுத்த முடியும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதில் , "முள்ளிவாய்க்காலில் திட்டமிட்ட இனவழிப்பை பல ஆதாரங்களுடன் இந்த
அவைக்கு அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
மேலும், Boyle & Harrison என்ற இரு ஆய்வாளர்களின் ஆய்வில் இந்த நூற்றாண்டில் நடந்த பெரும் இனவழிப்பு ஈழத்தமிழர் இன அழிப்பென
நியாயப்படுத்தினார்.





எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
