யாழ். இந்துக் கல்லூரியில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த முள்ளிவாய்க்கால் பதாதை (Photos)
Jaffna
Mullivaikal Remembrance Day
Northern Province of Sri Lanka
By Renuka
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான 14ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (18.05.2023) நாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் யாழ். இந்துக் கல்லூரியில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து பதாதை ஒன்று வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மரண ஓலங்களைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாம்

“தாலாட்டு கேட்டு வளர்ந்தவர்கள் அல்ல நாம், எம் தாயாரின் மரண ஓலங்களைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பதாதை பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
You My Like This Video
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 11 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US