யாழ். இந்துக் கல்லூரியில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த முள்ளிவாய்க்கால் பதாதை (Photos)
Jaffna
Mullivaikal Remembrance Day
Northern Province of Sri Lanka
By Renuka
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான 14ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (18.05.2023) நாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் யாழ். இந்துக் கல்லூரியில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து பதாதை ஒன்று வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மரண ஓலங்களைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாம்

“தாலாட்டு கேட்டு வளர்ந்தவர்கள் அல்ல நாம், எம் தாயாரின் மரண ஓலங்களைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பதாதை பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
You My Like This Video
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US