முல்லைத்தீவில் தமிழ் பொது வேட்பாளரை வரவேற்ற மக்கள்
Mullaitivu
P Ariyanethran
Sri Lanka Presidential Election 2024
By Dev
முல்லைத்தீவில் (Mullaitivu) பிரசார நடவடிக்கைகளுக்காக சென்ற தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேந்திரனை (Ariyanethran) மக்கள் வரவேற்றுள்ளனர்.
குறித்த வரவேற்பு நிகழ்வு இன்றையதினம் (30.08.2024) பழைய முறிகண்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, அங்கு சென்ற அரியநேந்திரன் பொது மக்களுடன் இணைந்து வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர்
அதனைத் தொடர்ந்து பிரசார நடவடிக்கையையும் அவர் ஆரம்பித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா

Mr. Yogi Jayaprakash
4.6 13 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 25 Reviews

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US