கத்தோலிக்க திருச்சபையின் கடிதத்துக்கு தெளிவாக பதிலளி! நீர்கொழும்பில் போராட்டம்
Srilanka
Negombo
Gotapaya
By Rakesh
நீர்கொழும்பில் வாழும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு எதிராகவும், அதற்கு நீதி கோரியும் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கத்தோலிக்க திருச்சபை அனுப்பிய கடிதத்துக்குத் தெளிவாகப் பதிலளிக்க வேண்டும் எனவும், தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை வெளிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் போராட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
'ஜனாதிபதியே! திமிர் வேண்டாம்!!' என்று வாசகம் எழுதப்பட்ட பதாதையையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US