ஆடம்பர வாகனங்களை தவிர்க்கும் எம்.பிக்கள் - செய்திகளின் தொகுப்பு
கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுஸூகி மாருதி காரில் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
வழக்கத்தை விட ஒருசில எளிமையான வாகனங்களில் ஏராளமான எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரியவருகிறது.
அண்மைய வன்முறைச் சம்பவங்களை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இந்த மாற்றம் தெரிவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,