நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அலுவலகம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தகவல்
Investigation
Police
Kilinochchi
Sivaganam siritharan
By Kanamirtha
கிளிநொச்சியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகமான அறிவகம் இலங்கை பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அலுவலகத்திற்கு வந்து செல்லும் அனைவரும் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளன.
அலுவலகத்திற்கு உள்ளே எவரையும் செல்ல விடாமல் தடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறித்த பொலிஸாரிடம் ஏன் இவ்விடத்தில் நிற்கிறீர்கள்? அலுவலகத்திற்கு வருவோருக்குத் தடையை ஏற்படுத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு "மேலிடத்து உத்தரவு என்று பதில் கூறி இருக்கிறார்கள்" எனவும் குறித்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
விபத்து ஏற்பட்டு பரிதாப நிலைமையில் இருக்கும் தமிழ், அடுத்து என்ன... சின்ன மருமகள் சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US