நாடாளுமன்ற உறுப்பினர் எவராவது கொலை செய்யப்பட்டால் சபாநாயகரே பொறுப்பு!
Parliament of Sri Lanka
Sri Lanka Politician
Dayasiri Jayasekara
Jagath Wickramaratne
By Amal
நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் சிக்கியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவராவது கொலை செய்யப்பட்டால், அதற்கு சபாநாயகரே பொறுப்பேற்கவேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
பாதீடு தொடர்பான விவாதத்தின் போது இன்று (20) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகரே பொறுப்பு
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாவலர் நாடாளுமன்ற சபாநாயகர் என்றும், ஒரு உறுப்பினருக்காவது ஏதாவது நடந்தால் அவர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.

தமக்கு பாதுகாப்பு தேவையில்லை. எனினும் எந்த துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்ள தாம் தயாராக இல்லை என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US