யாழ்ப்பாண நூலக எரிப்பிற்கு நீதியான விசாரணை வேண்டும்! இளங்குமரன்
யாழ்ப்பாண (Jaffna)நூலக எரிப்பு தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
பட்டலந்த வதை முகாம் போலவே வடபகுதியிலும்,பல சித்திரவதை முகாம்கள் முன்னர் இருந்த நிலையில் பல தமிழ் இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர் என
“இலங்கையில் எங்கு பார்த்தாலும் மனித புதைக்குழிகள் தான் உள்ளன. வட மாகாணத்தில் உள்ளவர் ஆயுத போராட்டத்திற்கு தள்ளப்பட்டதற்கு காரணமே ரணில் விக்ரமசிங்க தான்.
1983 கலவரம், யாழ்ப்பாண நூலக எரிப்பு, தமிழ் மக்களுக்கு வாக்கின் மீதிருந்த நம்பிக்கையின்மை சீரழிக்க வைத்ததும் ரணில் விக்ரமசிங்க தான்” என குறிப்பிட்டுள்ளார்.

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 6 நாட்கள் முன்

அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஆனந்திக்கு ஏற்பட்ட ஆபத்து... பரபரப்பான சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர்களை நடுநடுங்க வைத்த சம்பவம்... அட்டகாசமான ப்ரொமோ காட்சி Manithan

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
