யாழ்ப்பாண நூலக எரிப்பிற்கு நீதியான விசாரணை வேண்டும்! இளங்குமரன்
யாழ்ப்பாண (Jaffna)நூலக எரிப்பு தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
பட்டலந்த வதை முகாம் போலவே வடபகுதியிலும்,பல சித்திரவதை முகாம்கள் முன்னர் இருந்த நிலையில் பல தமிழ் இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர் என
“இலங்கையில் எங்கு பார்த்தாலும் மனித புதைக்குழிகள் தான் உள்ளன. வட மாகாணத்தில் உள்ளவர் ஆயுத போராட்டத்திற்கு தள்ளப்பட்டதற்கு காரணமே ரணில் விக்ரமசிங்க தான்.
1983 கலவரம், யாழ்ப்பாண நூலக எரிப்பு, தமிழ் மக்களுக்கு வாக்கின் மீதிருந்த நம்பிக்கையின்மை சீரழிக்க வைத்ததும் ரணில் விக்ரமசிங்க தான்” என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 21 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
