அநுரவும் வைத்தியர் அர்ச்சுனாவும் தமிழர் தரப்பிற்கு தேவையானவர்களா..!
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Ramanathan Archchuna
By Shadhu Shanker
2009ஆம் ஆண்டிற்கு பின்னர் வடக்கு - கிழக்கு மாகாணத்தில் ஊழல் நிர்வாக சீர்கேடு, போதைப்பொருள் மற்றும் வாள்வெட்டு போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் கிருஷ்ணர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "எனவே, இந்த நிலைமையை சரி செய்வதற்கு அநுரகுமார திஸாநாயக்கவின் (Anura kumara Dissanayake) அரசாங்கம் தேவை.
அதேவேளை, இவ்வாறான பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கு அர்ச்சுனா போன்ற அரசியல்வாதிகள் தேவை.
நாட்டில் மக்களை தக்கவைக்க வேண்டுமென்றால் அவர்களுக்கான தேவை என்னவென்பதை உணர அர்ச்சுனாவையும் அநுரவையும் பயன்படுத்த வேண்டும்” என்றார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US