உரிமையாளர் இல்லாத மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் மீட்பு
Kalutara
Sri Lanka Police Investigation
By Anadhi
களுத்துறை (Kalutara) மாவட்டம், இத்தேபான பிரதேசம் அருகே உரிமையாளர் இல்லாத மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இத்தேபான , மீகம ஆற்றின் பாலத்தின் அருகில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குறித்த மோட்டார் சைக்கிளை பொலிசார் கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சட்டவிரோதமான செயல்
மோட்டார் சைக்கிளில் இலக்கத்தகடுகள் காணப்படாத அதே நேரம், என்ஜின் இலக்கமும் , அடித்தட்டு (செசி) இலக்கமும் ஆழமான முறையில் சுரண்டி அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஏதேனும் ஒரு சட்டவிரோதமான செயலுக்கு குறித்த மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார்ர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வேட்டையன் பட மனசிலாயோ பாடலுக்கு செம ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நாயகிகள்... வைரலாகும் வீடியோ Cineulagam
'குட் பேட் அக்லி' படத்தில் நடிகர் பிரசன்னாவை தொடர்ந்து இணைந்த மற்றொரு பிரபல நடிகர்.. யார் தெரியுமா Cineulagam
இந்த 5 குணங்கள் இல்லாதவர்கள் நல்ல குடும்ப தலைவனாக இருக்க முடியாது... எச்சரிக்கும் சாணக்கியர் Manithan
கார்த்திகை தீபம் சீரியல் ரசிகர்களுக்காகவே வரப்போகும் ஸ்பெஷல் எபிசோட்... எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் Cineulagam
ஒரு வாய் சாப்பிட்டாலே புற்றுநோய் உறுதி: மருத்துவர்கள் மீண்டும் எச்சரிக்கும் பிரபலமான ஒரு உணவு News Lankasri
Daily Rasipalan: சுக்கிரன்-புதன் கூட்டணி- லக்ஷ்மி நாராயண யோகத்தால் அமோக வாழ்க்கை வாழும் ராசிகள் Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US