கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கு விளக்கமறியல்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Department of Motor Vehicles
By Aanadhi
இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மூவர் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட நான்கு மில்லியன் ரூபாவை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இரண்டு உத்தியோகத்தர்கள்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் மற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரையும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் ஜூன் மாதம் 05ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US