மகனை கொலை செய்து உயிரை மாய்த்த இளம் தாய்
Sri Lanka Police
Galle
Death
By Vethu
காலி, படபொல பொலிஸ் பிரிவின் கஹட்டபிட்டிய பகுதியில் தாய் ஒருவர் தனது மகனை கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துள்ளார்.
28 வயதுடைய தாய் ஒருவர் தனது மூன்றரை வயது மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
அதன் பின்னர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். கொலை மற்றும் உயிர் மாய்ப்புக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் பட்டபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US