யாழில் தாய் மற்றும் மகள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல்! சந்தேகநபர் எடுத்த விபரீத முடிவு
Srilanka
Police
Jaffna
By Dhayani
யாழ்ப்பாணம் - வேலணை பகுதியில் தாயையும்,மகளையும் நபரொருவர் கத்தியால் குத்தி விட்டு தனது உயிரையும் மாய்க்க முயன்ற சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடும்ப பெண் மற்றும் அப்பெண்ணின் மகள் ஆகிய இருவர் மீதும் நபரொருவர் வீடு புகுந்து சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு , தானும் அதிகளவான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தனது உயிரையும் மாய்க்க முயன்றுள்ளார்.
இதன்போது சம்பவம் தொடர்பில் அறிந்த அயலவர்கள் மூவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US