10 பேருக்கு கோவிட்! இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைப்பு - செய்திகளின் தொகுப்பு
Batticaloa
Corona Virus
Covid - 19
Antigen Test
By Mayuri
மட்டக்களப்பு நகர் பொதுச் சந்தை தொகுதியில் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலைய பகுதியில் 79 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 10 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதான் தலைமையில் பொது சுகாதார வைத்திய அலுவலக குழுவினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 13 மணி நேரம் முன்
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US