மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு மீண்டும் தடை! செய்திகளின் தொகுப்பு
Sri Lanka
Corona Virus
Province
Dilum Amunugama
Covid - 19
By Mayuri
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையில் பேருந்து மற்றும் புகையிரத சேவைகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
இதேவேளை நாளை முதல் மேல் மாகாணத்தினுள் புகையிரதங்கள் நுழைந்து வெளியேறுதல் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்படுவதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர அறிவித்துள்ளார்.
கோவிட் தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் வழிகாட்டுதலுக்கமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US