லண்டனிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானத்தின் எரிபொருள் நடுவானில் வைத்து தீர்ந்ததா? செய்திகளின் தொகுப்பு
India
London
Airport
Fuel
Sri lankan Air Lines
By Mayuri
லண்டனிலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் நடுவானில் வைத்து எரிபொருள் தீர்ந்ததினால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக வெளிவரும் தகவல்களை ஸ்ரீலங்கா விமான சேவைகள் நிறுவனம் நிராகரித்துள்ளது.
அவ்வாறான எந்த சம்பவமும் நிகழவில்லை என்று ஸ்ரீலங்கா விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
லண்டன் - ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து கடந்த 6ஆம் திகதி இலங்கை திரும்பிய UL-504 ரகத்திலான இலங்கை விமான சேவைகள் நிறுவனமாகிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விமானம் அவசரமாக இந்தியாவில் தரையிறக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 3 நாட்கள் முன்
சொத்து விஷயத்தில் குணசேகரன் அதிரடி, ஜனனியின் நிலை...எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சீதாவை அடித்த அருண், மீனா செய்த காரியம், ஆதாரம் திரட்டிய ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் - அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US