யாழில் தவறான முடிவால் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழப்பு! செய்திகளின் தொகுப்பு
தவறான முடிவெடுத்து கணவன் உயிரிழந்ததை அறிந்த மனைவியும் அதே வழியில் தனது உயிரைத் துறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைத் தொழிலக பட்டறையில் நேற்று மாலை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (வயது 34), அவரது துணைவி ரஜிதா (வயது 33) ஆகிய இருவருமே உயிரை மாய்த்துள்ளளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான முக்கிய செய்திகளின் தொகுப்பு,