பணம் அச்சிட்டதன் எதிரொலி! 4 ஆண்டுகளுக்கு பின் இலங்கைக்கு பாரிய நெருக்கடி - செய்திகளின் தொகுப்பு (VIDEO)
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) மூலம் அளவிடப்படும் நாடு தழுவிய பணவீக்கம் கடந்த செப்டெம்பர் மாதத்தில் 6.2 வீதமாக இருந்து ஒக்டோபர் மாதத்தில் 8.3 வீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
4 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டில் பதிவான அதிகபட்ச பணவீக்கமாக இது கருதப்படுகிறது.
குறைந்த வட்டி விகிதங்களை பேணுவதற்காக பணத்தை அச்சடித்ததன் பின்னர் நான்கு வருட உயர்வானது பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 10 மணி நேரம் முன்

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022