பெரும் மோசடி: தேரர் பரபரப்பு குற்றச்சாட்டு - செய்திகளின் தொகுப்பு
இந்தியாவில் இருந்து நனோ நைட்ரஜன் உரத்தை இறக்குமதி செய்ததில் மோசடி இடம்பெற்றுள்ளதாக மாகல்கந்தே சுதத்த தேரர் (Ven. Magalkande Sudaththa Thero) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நனோ நைட்ரஜன் உரத்தை இறக்குமதி செய்ததில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இந்த மோசடியில் குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,