பேசுபொருளான டோக் குரங்குகள்: களத்தில் இறங்கும் விவசாயிகள்
அநுராதபுர மாவட்ட விவசாயக் குழு, டோக் குரங்குகளின் எண்ணிக்கையை கண்டறிய, ஒரு கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளதோடு அரச அதிகாரிகள் சிவில் சமூகத்துடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சமூக ஊடகங்கள் மூலம் இந்த திட்டத்தை முன்கூட்டியே விளம்பரப்படுத்தவும் குழு ஒப்புக்கொண்டது.
கணக்கெடுப்பு
இந்தநிலையில், கிராம அலுவலர்கள் மற்றும் பிற அரச அதிகாரிகளால், சிவில் சமூகத்தின் உதவியுடன் குறுகிய காலத்திற்குள், இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இதனையடுத்து, மாவட்டத்தில் டோக் குரங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் முதன்மை வாழ்விடங்கள் குறித்த சேகரிக்கப்பட்ட தரவு விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்படவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 19 மணி நேரம் முன்
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri