மதுபோதையில் நடு வீதியில் மோசமாக நடந்து கொண்ட பிக்கு
Investigation
Police
Arrest
Anamaduwa
By Steephen
மதுபானம் அருந்தி விட்டு நடு வீதியில் மோசமான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பௌத்த பிக்கு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஆனமடுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் அநுராதபுரத்தில் முச்சக்கரவண்டியில் ஆனமடுவ பிரதேசத்திலற்கு வந்ததாக பிக்கு பொலிஸாரிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
பிக்குவுடன் சிலர் வந்துள்ளதாகவும் அவர்கள் பற்றி தகவலை அவர் வழங்கவில்லை எனவும், அவ்வாறு வந்தவர்கள் பற்றிய எவ்வித தகவல்களும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனமடுவ பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US