தமிழ் மக்களுக்கு சர்வதேச விசாரணை: அநுர தரப்பு வழங்கியுள்ள உறுதி

Missing Persons Sri Lankan Tamils International Court of Justice Karunananthan Ilankumaran
By Sajithra Mar 09, 2025 12:02 PM GMT
Report

சர்வதேச விசாரணைகளை கோரி நிற்கும் மக்களுக்கு அது தேவையில்லை என்பது எதிர்வரும் காலங்களில் தெரிய வரும் என தேசிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். 

வானொலி ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலின் போதே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் கூறியுள்ளார்.   

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், " இலங்கை தமிழ் மக்களின் சர்வதேசம் நோக்கிய கோரிக்கை குறித்த விசாரணைகளின் தேவை தொடர்பில் சர்வதேசங்களே தீர்மானிக்க வேண்டும். 

இராணுவ புலனாய்வு துறையில் திடீர் மாற்றம் : ஆரம்பமானது அநுர அரசின் அதிரடி ஆட்டம்

இராணுவ புலனாய்வு துறையில் திடீர் மாற்றம் : ஆரம்பமானது அநுர அரசின் அதிரடி ஆட்டம்

 முந்தைய அரசாங்கங்கள் 

தமிழ் மக்கள், ஏன் சர்வதேச விசாரணையை வேண்டி நிற்கின்றார்கள் என்றால் முந்தைய அரசாங்கங்களின் அசமந்த போக்கு அவர்களுக்கு சிறந்த தீர்வினை வழங்கவில்லை.

தமிழ் மக்களுக்கு சர்வதேச விசாரணை: அநுர தரப்பு வழங்கியுள்ள உறுதி | Missing Persons Issue Ilankumaran Speech

எதிர்வரும் காலங்களில் நாங்கள் சிறந்த தீர்வினை வழங்கும் போது, அந்த சர்வதேச விசாரணை தேவையில்லை என மக்கள் நினைப்பார்கள். அந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார். 

யுத்த காலப்பகுதியில் பல்வேறு போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு பல பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில், கடந்த ஜெனீவா மாநாட்டிலும் இந்த பிரச்சினை குறித்து பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது. 

காலியில் இரத்தக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

காலியில் இரத்தக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

சிறந்த தீர்வு 

தமிழ் மக்கள், தங்களது நீண்ட கால பிரச்சினை குறித்து உள்நாட்டு விசாரணையை விட சர்வதேச விசாரணையையே எதிர்பார்த்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். 

 தமிழ் மக்களுக்கு சர்வதேச விசாரணை: அநுர தரப்பு வழங்கியுள்ள உறுதி | Missing Persons Issue Ilankumaran Speech

இருப்பினும், தற்போதைய அரசாங்கமும் சர்வதேசங்களின் தலையீட்டுடனான விசாரணையை எதிர்க்கும் வகையிலான தீர்மானத்தை தான் ஜெனீவா மாநாட்டில் முன்வைத்திருந்தது. 

இது முந்தைய அரசாங்கங்களை போலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகின்றதா என்ற சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. 

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், குறித்த தமிழர்களின் பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வினை வழங்கும் எனவும் இதன் காரணமாக அவர்கள் சர்வதேச விசாரணையின் தேவை குறித்த தெளிவு பெறுவார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முனைத்தீவிலிருந்து முத்தாய் மின்னும் சாதனைப் பெண்

முனைத்தீவிலிருந்து முத்தாய் மின்னும் சாதனைப் பெண்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மாகியம்பதி, சண்டிலிப்பாய், Scarborough, Canada

02 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Lugano, Switzerland

04 Oct, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் கிழக்கு, கோண்டாவில் மேற்கு, கனடா, Canada

04 Oct, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்புத்துறை, Scarborough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Montargis, France

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அளவெட்டி மேற்கு

03 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US