யாழில் நீராடச்சென்ற ஒருவர் மாயம்!தேடும் பணி தீவிரம்
Police
Missing
Karainagar
Search
By Independent Writer
யாழ்.காரைநகர், கசூரினா கடற்கரைக்கு நீராடச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார்.
உரும்பிராயை சேர்ந்த 20 பேர் கசூரினா கடற்கரைக்கு நீந்துவதற்கு சென்றுள்ளனர்.
அவர்கள் கடலில் நீந்திக்கொண்டிருக்கும் வேளை திடீரென இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது ஒருவர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், மற்றைய நபர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.
காணாமல்போனவரை தேடும் பணியில் கடற்படையினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri

அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ Cineulagam

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US