கிண்ணியாவில் காணாமல் போன ஐந்து பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு

Sri Lanka Police Trincomalee Accident Death
By Kiyas Shafe Jan 12, 2026 10:12 AM GMT
Report

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் கண்டல் தாவரக் களப்பொன்றிலிருந்து, வயோதிபப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

இன்று(12.01.2026) சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண்,  கிண்ணியா, கிரான் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.

2029ஆம் ஆண்டு தேர்தலில் பொது வேட்பாளர் யார்? நாமல் எம்.பி. கருத்து

2029ஆம் ஆண்டு தேர்தலில் பொது வேட்பாளர் யார்? நாமல் எம்.பி. கருத்து

சடலம் மீட்பு

கிண்ணியா, கிரான் பகுதியில் வசித்து வந்த குறித்த பெண், கடந்த ஜனவரி 8ஆம் திகதி பைசல் நகர் பகுதியில் உள்ள தனது பிள்ளைகளின் வீட்டுக்குச் செல்வதற்காக ஆற்றைக் கடந்து சென்றுள்ளார்.

கிண்ணியாவில் காணாமல் போன ஐந்து பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு | Missing Mother S Body Recovered In Kinniya

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், உறவினர்களால் கடந்த 8ஆம் திகதி கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குறித்த கண்டல் தாவரங்கள் நிறைந்த களப்புப் பகுதியில் இன்று துர்நாற்றம் வீசிய நிலையில், அப்பகுதி மக்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

இதன்போது, அங்கு சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுத் தடுப்புப் பிரிவினர் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண் ஆற்றைக் கடக்கும் போது தவறி விழுந்து மரணமடைந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிண்ணியாவில் காணாமல் போன ஐந்து பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு | Missing Mother S Body Recovered In Kinniya

கிண்ணியாவில் காணாமல் போன ஐந்து பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு | Missing Mother S Body Recovered In Kinniya

விஜயிடம் மூடிய அறைக்குள் தொடுக்கப்படும் கேள்விகள் : சுற்றிவளைத்துள்ள சிபிஐ அதிகாரிகள்

விஜயிடம் மூடிய அறைக்குள் தொடுக்கப்படும் கேள்விகள் : சுற்றிவளைத்துள்ள சிபிஐ அதிகாரிகள்

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US